ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் இழப்பீடு வழங்கினார்
ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டு வழக்கின் எதிரியான இரும்பக உரிமையாளர் ஊடகவியலாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கியதால், யாழ்ப்பாண நீதிமன்றால் வழக்கு இணக்கத்துடன் முடிவுறுத்தப்பட்டது. அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றத்தை மீளவும் செய்யக்கூடாது என எதிரியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.சாமி எச்சரித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அருகாமையிலுள்ள இரும்பகம் ஒன்று வாள் வெட்டு கும்பலால் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் … Continue reading ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் இழப்பீடு வழங்கினார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed